Posts tagged மே 2011


Articles

வி(ம)தி வலியதா?

ஏன்னா… நேத்திக்கு நம்ம தியாகுவுக்கு ஒரு ஜாதகம் வந்ததே அந்தக் கவரைப் பார்த்தேளா.

ஏன் நேத்திக்கே சொல்லலே… சற்றுக் கோபத்துடன் கேட்டார் கிருஷ்ணசாமி.

மூல நக்ஷத்ர பெண் ஜாதகம். மெல்ல சொல்லிக்கலாமேன்னு இருந்துட்டேன். எல்லாம் நம்ம தலைவிதி. வர ஜாதகம் எல்லாமே மூலம், ஆயில்யம்தான். அப்படிப்பட்ட ஜாதகம் தான் அமையணும்னு இவனுக்கு விதி இருக்கோ… என்னவோ…

Read more 0 Comments