Posts tagged அக்டோபர் 2011


Articles

மௌனம் தந்த பரிசு

பகல் 12 மணி… கடிகாரம் 12 முறை அடித்த களைப்பில் மௌனமானது.

காலை முதலே மீனாஷியிடம் போட்ட தேவையில்லாத வாக்குவாதத்தால் கிருஷ்ணசாமியின் மனமும் ஓய்ந்தது. இனிமேல் பேச்சைக் குறைத்து மௌனமாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் கிருஷ்ணசாமி. சாப்பிட்ட களைப்பில் ஈசி சேரில் அமர்ந்தவரின் கண்ணில் பட்டது இந்த வார சஞ்சிகை ஒன்று. கடைசிப்பக்கத்தில் வந்துள்ள கட்டுரையைப் படிக்கத் தொடங்கினார்.

Read more 0 Comments