Posts tagged MAY 2012


Articles

சுபாவம்

தரையில் படுத்துக்கொண்டு, காலை சுவற்றின்மீது வைத்துக்கொண்டு, தனக்குத் தானே பேசிக்கொண்டு இருந்தார் கிருஷ்ணசாமி.

“ஏன்னா… என்ன ஆச்சு உங்களுக்கு. புத்தி பேதலிச்சு போயிட்டுதா… சித்தப்பிரமை புடிச்சா மாதிரி தனக்குத் தானே பேசிண்டு இருக்கேளே…” மாமி கேட்டாள்.

Read more 0 Comments