Posts tagged மார்ச் 2010


Articles

பாப மூட்டைகளைச் சுமக்கும் புண்ணிய ஆத்மாக்கள் – 1

மானுடராய்ப் பிறந்த அனைவருமே இந்தப் பூவுலகிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தோம். இவ்வுலகை விட்டுப் போகும்போது என்ன கொண்டுசெல்லப் போகிறோம் என்ற எண்ணம் பலருடைய உள்ளங்களில் தாமாகவும் மற்றவர்களால் சொல்லப்பட்டும் எப்போதும் எழுந்துகொண்டு இருக்கின்ற சிந்தனைகளாகவே இருக்கின்றன.

Read more 0 Comments