Posts tagged பிப்பிரவரி 2012


Articles

சொல்வதும் செய்வதும்

என்ன கிருஷ்ணசாமி… ‘உடம்பு தேவலையா…’ கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் ராமசாமி..

‘தேவலாம் ராமசாமி… என்ன இருந்தாலும் இந்தப் பாழாப்போன மனசு எதைச் செய்யாதே என்று சொன்னாலும் அதைத்தான் செய்யத் தூண்டுகிறது. விஷயம் தெரியுமா! பட்டாபியோட பொண்ணு…’

Read more 0 Comments