Posts tagged ஜூன் 2011


Articles

ப(வ்)யம்

ஊரே ரெண்டு படும் அளவுக்கு வாசலில் ஏதோ சப்தம் கேட்கிறதே என்று ராமசாமியும் கிருஷ்ணசாமியும் தன் வீடுகளைவிட்டு வெளியே வந்தனர்.

அடடே… பட்டு சாஸ்திரிகளாத்து வாசலில் ஏதோ கூட்டம் நிற்கறதே… பட்டு சாஸ்திரிகள் பயத்துடன் உடல் நடுநடுங்க நிற்கும் காட்சி எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்தது. அவர் அருகே முரடன் ஒருவன் சப்தம் போட்டுக் கொண்டு இருந்தான்.

Read more 0 Comments