Posts tagged செப்டெம்பர் 2010


Articles

பொய்யான மெய்

“என்ன ராமசாமி… இன்று நம்மூர் கோயிலிலே அங்கயர்கரசி உபன்யாசம்… போய்வரலாமா…”

“அதிசயமாயிருக்கே கிருஷ்ணசாமி… எங்கே கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு சொல்லுவே. நீயே கூப்பிடறேன்னா ஏதோ விஷயம் இருக்கு…” ராமசாமியும் புறப்பட்டார்.

“பொய்யான மெய்” இது தான் தலைப்பு கணீரென்ற குரலில் ஆரம்பித்தார் அங்கயர்கரசி.

Read more 0 Comments