“என்ன ராமசாமி… இன்று நம்மூர் கோயிலிலே அங்கயர்கரசி உபன்யாசம்… போய்வரலாமா…”
“அதிசயமாயிருக்கே கிருஷ்ணசாமி… எங்கே கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு சொல்லுவே. நீயே கூப்பிடறேன்னா ஏதோ விஷயம் இருக்கு…” ராமசாமியும் புறப்பட்டார்.
“பொய்யான மெய்” இது தான் தலைப்பு கணீரென்ற குரலில் ஆரம்பித்தார் அங்கயர்கரசி.