Posts tagged பிப்பிரவரி 2011


Articles

நம்பினார் கெடுவதில்லை

திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார் கிருஷ்ண சாமி.

“என்ன மாமா, சௌக்யமா” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.

“அடேடே, பட்டாபி. . .” காலங் கார்த்தாலேயே கடன் கேட்க வந்துட்டான் போல இருக்கே. கடன் வாங்கினா திருப்பிக் கொடுக்கவும் மாட்டாளே. கலக்கத்துடன் “வா. பட்டாபி. என்ன விஷயம்.” விசாரித்தார் கிருஷ்ணசாமி.

Read more 0 Comments